Yamalai Kadambu
மலர்களில் தனித்துவமாய்..
மங்கைக்கே உரித்தானதாய்..
நறுமணத்தில் மங்காததாய்..
என்றும் உரித்தானதாய்…
அனைவருக்கும் பிடித்ததாய்…
மனதில் விளங்கும் மல்லிகை!!
By கும.நாச்சாள் (nachu honey)