Tag: Short sayings

  • மல்லிகை

    மலர்களில் தனித்துவமாய்..

    மங்கைக்கே உரித்தானதாய்..

    நறுமணத்தில் மங்காததாய்..

    என்றும் உரித்தானதாய்…

    அனைவருக்கும் பிடித்ததாய்…

    மனதில் விளங்கும் மல்லிகை!!

    By கும.நாச்சாள் (nachu honey)