மல்லிகை

மலர்களில் தனித்துவமாய்.. மங்கைக்கே உரித்தானதாய்.. நறுமணத்தில் மங்காததாய்.. என்றும் உரித்தானதாய்… அனைவருக்கும் பிடித்ததாய்… மனதில் விளங்கும் மல்லிகை!! By கும.நாச்சாள் (nachu honey)