மண்டல அபிஷேகம் (MANDALA ABHISHEGAM) -Perumbedu Sree Selvamuthukumaran Abhishega Kulu – பெரும்பேடு ஸ்ரீ செல்வமுத்துக்குமரன் அபிஷேகக் குழு

மண்டல அபிஷேகம் (MANDALA ABHISHEGAM) -Perumbedu Sree Selvamuthukumaran Abhishega Kulu – பெரும்பேடு ஸ்ரீ செல்வமுத்துக்குமரன் அபிஷேகக் குழு

முப்பலி கருப்பர்

கருப்பர் என்றாலே தோன்றுவது பெரிய கருத்த உருவம்,பெரிய மீசையுடன்,கண்கள் பெரிதாக அரிவாளு டன் குதிரை மீது அமர்ந்து இருக்கும் குல தெய்வம். இவரும் அத்தகைய வகையை சேர்ந்தவர் என்றாலும் இவர் உருவ பிரதிஸ்டை சற்று வித்தியாசம். முகம் மற்றும் பெரிய அரிவாள்கள் இருபக்கமும் அமைந்து வைரவன் பட்டியில் அருள் பாலிக்கிறார். இவர் எதையும் நிறைவேற்றும் திறன் கொண்டவர். இவர் “முப்பலிக் கருப்பர்” என்று அழைக்கப்படுவார். ஆடு, கோழி, சேவல் என்று மூன்றையும் ஒன்றாக பலி கொடுப்பதால் இவரின்Continue reading “முப்பலி கருப்பர்”