பனிக் கூழ் (Ice cream)

உன்னை தொட்டவுடன்

உரைந்ததாய் உணர்ந்தேன்…

கண்கள் சரியாக கவனிப்பதற்குள்

கைகள் உன்னை அள்ளி

வாயில் போட…

தொண்டைக்குள்ளான

 உனது பயணத்தை ஆரம்பித்து

என் மனதை குளிரச்செய்தாய்……!!

(Author: கும.நாச்சாள் (Nachu honey))

Published by YK

!!Passionate blogger!!

Leave a comment